Pages

Tuesday, June 17, 2014

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… உண்மை விளக்கம்:

ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..!
-
கீழ்கண்ட
விபரப்படிக்கான
ஐந்து பேரைக்
கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும்
கூட
அவனது வாழ்க்கை வே
அழிவை நோக்கி போகு
என்பதுதான்
உண்மையான
அர்த்தம்
-
1)
ஆடம்பரமாய்
வாழும் தாய்,


2)
பொறுப்பில்லாமல்
வாழும் தந்தை,


3)
ஒழுக்கமற்ற
மனைவி,


4)
ஏமாற்றுவதும்
துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்


5)
சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய
பிள்ளைகள்
என்பதாகும்..

No comments:

Post a Comment